Posts

Showing posts from March, 2018

අද බංගලියන්ට ක‍්‍රිකට් එපා කරමින් සිංහයො පිිටිය දෙවනත් වෙන්න ගැහුවේ මෙහෙමයි කුසල් ලා දෙන්නයි උපුලයි ධනුෂ්කයි අම්මො ගහන ගැහිල්ල video

Image
නිදහස් කුසලාන තරගාවලියේ ශ‍්‍රී ලංකා කණ්ඩායම හා බංගලාදේශ කණ්ඩායම අතර පැවැත්වෙන තරගයේ පළමුව පන්දුවට පහරදුන් ශ‍්‍රී ලංකාකණ්ඩායම නියමිත පන්දුවාර 20 තුළදී කඩුලු 06ක් පමණක් දැවී ලකුණු 214ක් ලබා ගැනීමට සමත්විය එය බංගලාදේශ කණ්ඩායමට එරෙහිව ශ‍්‍රි ලංකා කණ්ඩායමක් ලබාගත් වැඩිම විස්සයි විස්ස ලකුණු ලෙස වාර්තා අතරට එක්විය. බංගලාදේශයෙ ඇරයුමෙන් පළමු පන්දුවට පහරදීමට පැමිණි ශ‍්‍රී ලංකා ආරම්භක පිතිකරුවන් පළමු කඩුල්ල වෙනුවෙන් 56ක් එක් කිරීමට සමත්වියමුස්තාෆිසර් රෙහෙමාන්ගේ වේගය අඩාල කල පන්දුවක් කෙලින්ම කඩුලෙල් වැදීමෙන් ධනුෂ්ක ගුණතිලක ලකුණු 26කට දැවී යාමත් සමග පළමු කඩුල්ලේ සම්බන්ධතාව නිමාවිය. අනතුරුව පිටියට එක්වූ කුසල් ජනිත් පෙරේරා කුසල් මෙන්ඩිස් සමග එක්වෙමින් දෙවැනි කඩුල්ල වෙනුවෙන් ලකුණු 85ක සම්බන්ධතාවක් පැවැත්වීමට සමත්වු අතර ඉනිමේ වැඩිම ලකුණු ලාභියා වූ කුසල් පෙරේරා මෙම තරගාවලියේ ලබාගත් දෙවැනි අර්ධ ශතකයකරමින් හයේ පහර 02ක් හා හතරේ පහර 08ක් සමගින් ලකුණු74ක් ලබා ගැනීමට සමත්විය. කුසන් මෙන්ඩිස් ප‍්‍රහාරාත්මක ඉනිමක් දියත් කරමින් පන්දු 30ක් තුළ හයේ පහර 05ක් හා හතරේ පහර 02ක් සමගින් ලකුණු 57ක් රැුස් කිර...

අද බංගලියන්ට ක‍්‍රිකට් එපා කරමින් සිංහයො පිිටිය දෙවනත් වෙන්න ගැහුවේ මෙහෙමයි කුසල් ලා දෙන්නයි උපුලයි ධනුෂ්කයි අම්මො ගහන ගැහිල්ල video

වාර්තා තියලා සනා මතක් කරමින් පොඩි සනා ගහපූ සුපිරි ඉනිම මෙන්න VIDEO

Image
ඉන්දියාව බංගලාදේශය සහ සත්කාරක ශ්‍රී ලංකාව සමඟ කොළඹදී අද ආරම්භ වූ නිදහස් කුසලානයේ පලමු තරඟයෙන් ශ්‍රී ලංකාව විශිෂ්ට ජයක් වාර්තා කලා කාසියේ වාසිය දිනූ ශ්‍රී ලංකා නායක දිනේෂ් චන්දිමාල් තීරණය කලේ ප්‍රථමයෙන් පන්දුවට පහර දීමේ අවස්‍ථාව ඉන්දියාවට ලබා දීමටයි. අනුව පිටියට පිවිසි ඉන්දීය කණ්ඩායමේ ප්‍රබලම පිතිකරුවන් දෙදෙනා වන නායක රෝහිත් ෂර්මා සහ සුරේශ් රයිනා අඩු ලකුණු ගණනකට පිටියෙන් ඉවත් කිරීමට නුවන් ප්‍රදීප් සහ දුෂ්මන්ත් චමීර සමත්වුනා.එහෙත් වේගවත් පිතිහරඹයක නිරතවුන ශීකර් ධවන් ලකුණු 90ක් ලබා ගත් අතර ඉන්දීය ලකුණු පුවරුව 173ක් දක්වා ඉහළ නැංවීමට ඔහුට හැකිවුනා. පිළිතුරු ඉණිම ක්‍රීඩා කිරීමට පිටියට පිවිසි ශ්‍රී ලංකා කණ්ඩායමේ පලමු කඩුල්ල ලෙස කුසල් මෙන්ඩිස් පිටියෙන් ඉවත්වුනේ ලකුණු 6ක් ලබා සිටියදීයි.ධනුෂ්ක ගුණතිලක ලකුණු 19ක් සහ නායක දිනේෂ් චන්දිමාල් ලකුනු 11ක් ලබා ගත්‍තා. ප්‍රේමදාස පිටියට පැමිණ සිටි ප්‍රේක්ෂකයින් කුල්මත් කරමින් මනරම් පිතිහරඹයක නිරත වුනු කුසල් ජනිත් පෙරේරා පන්දු 37ක් තුල ලකුණු 66 ක් ලබා ගත්තාහතරේ පහර 6ක් සහ හයේ පහරවල් 4ක් ඔහුගේ පිත්තෙන් වාර්තා වුන අතර ස්ටම්ප් කිරීමකට හසුව ඔහු දැවී නො...

වාර්තා තියලා සනා මතක් කරමින් පොඩි සනා ගහපූ සුපිරි ඉනිම මෙන්න VIDEO

Image
Sri Lanka rode a 22-ball fifty from Kusal Perera, and a proficient finish from Thisara Perera, to victory in the Nidahas Trophy opener against India, though the chase of 175 was not without its tense moments. With four overs remaining in the chase, Sri Lanka needed 35 and had two relatively new batsmen at the crease. Although India's quicks were briefly ascendant, a six and a four down the ground from Thisara lurched Sri Lanka to the brink of victory. He would complete the win himself, with a swipe to the fine-leg boundary, with nine balls still left in the innings. Asked to bat first, India had lost two early wickets, but mustered a competitive total thanks largely to Shikhar Dhawan, who made 90 off 49 balls - his best score in the format. Dhawan's 95-run stand with Manish Pandey was the centrepiece of India's innings, though perhaps they will be disappointed to not have made at least 10 runs more, given the position Dhawan had left them in. Two spinners - Jeevan Mendi...

කුසල් මාරයි තරගය හමාරයි කුසල්ගේ සුපිරි ඉනිමෙන් චන්දිගේ වාසනාවෙන් ඉන්දියාව අන්ත අසරන කරමින් සිංහයො දින්නේ මෙහෙමයි video

Image
ජයග‍්‍රහණය සදහා ලකුණු 175ක ඉලක්කයක් හඹාගිය ශ‍්‍රී ලංකා කන්ඩායම පන්දුවාර 18.3ක් තුළ කඩුලූ 05ක් පමණක්දැවීජයග‍්‍රහණයතහවුරු කර ගත්හඑහිදී ප‍්‍රහාරාත්මක ඉනිමක් ක‍්‍රීඩා කළ කුසල් ජනිත් ජයග‍්‍රහණයේ නියමුවා වෙමින් පන්දු 37කට මුහුණ දෙමින් හයේ පහර 04ක් හා හතරේ පහර 06ක් සමගින් ලකුණු 66ක් රැස් කිරීමට සමත්විය. ධනුෂ්ක ගුණතිලක සමග එක්වෙමින් දෙවැනි කඩුල්ල වෙනුවෙන් ලකුණු 58ක සම්බන්ධතාවක්ද චන්දිමාල් හා උපුල් තරංගසමගක්වෙමින් පිළිවෙළින්28කහා29ක සම්බන්ධාතවක් පැවැත්වූ කුසල් සිය කණ්ඩායමට ජයග‍්‍රහණයේ බලාපොරොත්තු ඇති කළේයයුස්වේන්ද්‍ර චහල් එවූ පන්දුවක් චන්දිමාල් ඇසිපිය ගැසීමටත් පෙර කඩුල්ලේ දැවටීම හේතුවෙන් ලකුණු 14 කට පිටියෙන් ඉවත් වූ අතර උපුල් තරංග(17) චහාල්ගේම පන්දුවක් හමුවේ පන්දු කෙලින්ම කඩුල්ලේ වැදීමෙන් දැවී ගියේය. වේගවත් ආරම්භයක් ලබාගැනීමට කුසල් මෙන්ඩිස් සමත්වුවද වොෂින්ටන් සුන්දර්ගේ පන්දුවක් හමුවේ ශීකර් ධවාන්අතටඋඩපන්දුවක්දෙමින් ලකුණු 11 කට දැවී ගියේය යැවීමේදී වොෂින්ටර් සුන්දර් හා චහාල් කඩුලූ 02 බැගින් දවා ගැනිම ට සමත්විය. ශීකර් ධවාන්ගේ වේගවත් පිතිහරඹය හමුවේ පළමුව පන්දුවට පහරදුන් ඉන්දියාව ඕවර 20 අවසාන...

කුසල් මාරයි තරගය හමාරයි කුසල්ගේ සුපිරි ඉනිමෙන් චන්දිගේ වාසනාවෙන් ඉන්දියාව අන්ත අසරන කරමින් සිංහයො දින්නේ මෙහෙමයි

Image
නිදහස් කුසලාන තුන්කොන් තරගාවලියේ සත්කාරක ශ‍්‍රී ලංකා කණ්ඩායමහාඉන්දියානුකන්ඩායමඅතරආර්පේ‍්‍රමදාස පිටියේ පැවැති තරගයෙන්කඩුලූ05කවිශිෂ්ට ජයක් හිමිකරගැනීමට ශ‍්‍රී ලංකා කණ්ඩායම අද සමත් වියජයග‍්‍රහණය සදහා ලකුණු 175ක ඉලක්කයක් හඹාගිය ශ‍්‍රී ලංකා කන්ඩායම පන්දුවාර 18.3ක් තුළ කඩුලූ 05ක් පමණක් දැවී ජයග‍්‍රහණය තහවුරු කර ගත්හ. එහිදී ප‍්‍රහාරාත්මක ඉනිමක් ක‍්‍රීඩා කළ කුසල් ජනිත් ජයග‍්‍රහණයේ නියමුවා වෙමින් පන්දු 37කට මුහුණ දෙමින් හයේ පහර 04ක් හා හතරේ පහර 06ක් සමගින් ලකුණු 66ක් රැස් කිරීමට සමත්වියධනුෂ්ක ගුණතිලක සමග එක්වෙමින් දෙවැනි කඩුල්ල වෙනුවෙන් ලකුණු 58ක සම්බන්ධතාවක්ද චන්දිමාල් හා උපුල් තරංග සමග එක්වෙමින් පිළිවෙළින් 28ක හා 29ක සම්බන්ධාතවක් පැවැත්වූ කුසල් සිය කණ්ඩායමට ජයග‍්‍රහණයේ බලාපොරොත්තු ඇති කළේය. අනතුරුව තිසර පෙරේරා(22) හා දසුන් ශානක(15) එක්ව ශ‍්‍රී ලංකා කණ්ඩායම ජයග‍්‍රහණය වෙත කැදවා ගෙන ගියේය යුස්වේන්ද්‍ර චහල් එවූ පන්දුවක් චන්දිමාල් ඇසිපිය ගැසීමටත් පෙර කඩුල්ලේ දැවටීම හේතුවෙන් ලකුණු 14 කට පිටියෙන් ඉවත් වූ අතර උපුල් තරංග(17) චහාල්ගේම පන්දුවක් හමුවේ පන්දු කෙලින්ම කඩුල්ලේ වැදීමෙන් දැවී ගියේය. වේගව...

ක‍්‍රිකට් ලොව රත් කරමින් වෝනර් හා කොක්කේ කොක්ක video

Image
ඔස්රලියාව සහ දකුණු අප්රිකාව අතර ඩර්බන්හි පැවති ටෙස්‌ට්‌ තරගයේ තේ පානය අතරතුරදී ක්රීඩාගාරයේදී ඩේවිඩ් වෝනර් සහ ක්වින්ටන් ඩී කොක් දෙදෙනා ගැටුමකට මැදිහත් වන අයුරු සී. සී. සී. කැමරා පද්ධතියේ සටහන් වීමෙන් එය අයි. සී. සී. සහ ඔස්ටේ්රලියානු ක්රකට්&ආයතනයේ විශේෂ පරීක්ෂාවකට ලක්වෙමින් තිබේ. තේ පානය අතරතුර කණ්&ඩායම් දෙකේම ක්‍රීඩකයන් විවේකාගාරයට පැමිණෙද්දී මෙම ගැටුම ඇති වී ඇති අතර එහිදී සිදුවූ බහින් බස්වීමක්& දුරදිග යැමෙන් මෙය ඇතිව ඇති අතර අනතුරුව අනෙකුත් සහෝදර ක්&රීඩකයන් මැදිහත්වීමෙන් එය විසඳා තිබේ. මෙම තරගයෙන් ඔස්&ටේ්&රලියාව ලකුණු 118 ක ජයක්‌ ලැබූ අතර දෙවැනි ඉනිමේදී දකුණු අප්‍රිකාව වෙනුවෙන් ක්වින්ටන් ඩී කොක්&ලකුණු83ක්ලබන අතරවාරයේදී පන්දු රකිමින් සිටි ඩේවිඩ් වෝනර් අතර ගැටුම වාචිකව ආරම්භ වී ඇතැයි විදෙස්‌ මාධ්‍ය සඳහන් කර සිටියි

மீண்டும் நீளமான முடியுடன் கேப்டன் கூல் தோனி உற்சாகத்தில் ரசிகர்கள்!! video

Image
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, விளம்பரம் ஒன்றுக்காக நீளமான முடியுடன் தோன்றியுள்ளார்அனைவராலும் அன்போடு கேப்டன் கூல் என்று அழைக்க்ப்படுபவர் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் தோனி தோனி ஹெலிகாப்டர் சாட் முக்கியமான தருணங்களில் கூலாக இருப்பது விக்கெட் கீப்பிங்கில் புது புது உத்திகளைப் பயன்படுத்துவது என பல டிரெட்மார்க் விஷயங்களை தன் வசம் வைத்துள்ளார். இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், ஆரம்ப காலங்களில் அவருக்கு பெயர் வாங்கி தந்தது அவரின் நீளமான முடிதான் என்றால் மிகையாகாது. ஒருமுறை பாகிஸ்தான் அதிபர் முஷாரப்பும் கூட, அந்த முடியை வெட்ட வேண்டாம் என தோனிக்கு அறிவுரை வழங்கினார். ஆனால் காலப்போக்கில் தோனி முடியை வெட்டி குறைத்துக்கொண்டாரஅதன்பின்தோனிமீண்டும் அந்த ஹேர் ஸ்டைலை வைக்கவே இல்லை. இதனால், ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், தோனி தற்போது நடித்துள்ள சாக்லெட் விளம்பரத்தில் நீளமான முடியுடன் தோன்றியுள்ளார்அதில் பழங்காலத்து போர் வீரராக தோன்றும் தோனி காமெடி கலாட்டா செய்து பின், சாக்லெட்டை சாப்பிட்ட பின் சாந்தமடைகிறார் இதில் அவர் பழைய தோனி போல் தோன்றுவது அனைவரையும் கவர்ந்துள்ளத...

அஜித்துடன் மீண்டும் இணையும்அடுத்த கூட்டணி ரகசியத்தை கசிய விட்ட யுவன்

Image
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் விஸ்வாசம் படத்தில் நடிக்க உள்ளார் மேலும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கின்றார்விஸ்வாசம் படத்தை அடுத்து அஜித் யாருடன் கூட்டணிஅமைப்பார்எனசிகர்கள்ஆவலுடன்காத்துக் கொண்டிரு க்கிறார்கள்யு வன் சங்கர் ராஜா அஜித்துடன் விஸ்வாசம் படத்தில் இணைய இருந்து பின்னர் விலகி கொண்டார். இதனையடுத்து தற்போது யுவன் ஷங்கர் ராஜா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றின் போது அஜித்துடன்மீண்டும்எப்போது இணைவீர்கள் என கேட்டதற்கு அடுத்த படத்தில் அஜித் மற்றும் விஷ்ணு வர்தனுடன் இணைவேன் என கூறி அஜித்தின் அடுத்த படத்தை விஷ்ணு வரதன் இயக்க இருப்பதாக சொல்லாமல் சொல்லி உள்ளார். இதனால் தல ரசிகர்கள் குஷியாகி உள்ளனர், மேலும் இந்த கூட்டணி அடுத்த படத்தில் நிச்சயம் அமையுமா?என ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்த முடியாததால் இந்தியா திரும்பியதும் அனுஷ்கா-கோலி செய்த முதல் விஷயம்

Image
நடிகை ஸ்ரீதேவி திடீரென மரணமடைந்தது இந்திய சினிமா துறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுதிரைத்துறை மட்டுமின்றி மற்ற துறையை சேர்ந்த பலரும் ஸ்ரீதேவிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் சமீபத்தில் இந்தியா திரும்பிய கோலிமற்றும்அனுஷ்காஷர்மாஜோடிஸ்ரீதேவியின் வீட்டிற்குசென்று அவரது குடும்பத்தின ருக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.

இலங்கைத்தமிழர்களுக்காக அஜித் செய்த மிக முக்கிய விசயம் இதுவரை வெளிவராத தகவல்

Image
நடிகர் அஜித் அமைதியாக தான் உண்டு தன் வேலையுண்டு என இருப்பவர் பிறரின்இக்கட்டானசூழ்நிலையைபுரிந்து கொண்டு தானாக உதவி செய்யக்கூடியவர்அ வரால் நன்மையடைந்தவர்கள் பலரும் அதனை பகிர்ந்துள்ளார்கள்அவரின்சிலபடங்களைசிலமுக்கிய விசயங்க ளை நினைவு படுத்தும் 2004 ல் வெளியான படம் ஜனா. படபிடிப்பு சமயத்தில் அஜித், தமிழ் ஈழ மக்களை சந்தித்தாராம்அப்போது அவர்கள் தேவையை கேட்டறிந்து உடனே சொந்த செலவில் கழிவறை கட்டி கொடுத்துள்ளார்பல வருடங்களாக வெளிவராத தகவல் தற்போது வெளியாகியுள்ளது இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

டோனி மற்றும் கோஹ்லி இடையே மோதல்: எதில் தெரியுமா?

Image
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் அரையிறுதியில், டோனியின் சென்னையின் எப்சி அணி மற்றும் கோஹ்லியின் எப்சி கோவா அணியும் மோத உள்ளன. இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர், தற்போது அரையிறுதிக்கு வந்துள்ளது. பெங்களூரு எப்சி, நடிகர் ஹிர்த்திக் ரோஷனின் புனே சிட்டி, நடிகர் அபிஷேக் பச்சனின் சென்னையின் எப்சி அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்நிலையில், நேற்று ஜாம்ஷெட்பூர் எப்சி அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற, கோஹ்லியின் எப்சி கோவா அணியும் தற்போது அரையிறுதியில் நுழைந்துள்ளது. அனைத்து லீக் ஆட்டங்களும் முடிந்த நிலையில், அரையிறுதி ஆட்டங்கள் வரும் 7ஆம் திகதி தொடங்க உள்ளது. 40 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த பெங்களூரு எப்சி அணி, நான்காவது இடத்தில் உள்ள புனே சிட்டி அணியுடன் வரும் 7 மற்றும் 11ஆம் திகதி நடக்கும் போட்டியில் மோத உள்ளது. அத்துடன், புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ள டோனியின் சென்னை எப்சி அணி, 3வது இடத்தில் உள்ள கோஹ்லியின் எப்சி கோவா அணியுடன், வரும் 10 மற்றும் 13ஆம் திகதிகளில் நடக்கும் ஆட்டங்களில் மோத உள்ளது. ...

මන්දපෝෂණයෙන් පෙලී, පාන් කෑල්ලකට ක්‍රිකට් ගහන්න පටන්ගත් ක්‍රිස් ගේල්ගේ ඔබ නොදත් කතාව.

Image
ලෝකයේ ආකර්ශනීය මෙන්ම දක්ෂ, විසේකාර ක්‍රිකට් ක්‍රීඩකයා ඔබට නම් කරන්න කියුවොත් ඔබගේ ලයිස්තුවේ ක්‍රිස් ගේල්ට හිමිවන්නේ ඉහලම ස්ථානයක් බවනම් ඒකාන්තයි. ක්‍රිස් ගේල් කියන්නේ ලොවපුරා ලක්ෂ සංඛ්‍යාත ප්‍රේක්ෂක ආකර්ෂණය දිනාගත් ක්‍රීඩකයෙක්හුගේ වේගවත් පිතිහරඹය ගැන ඔබ ඕනා තරම් අසා දැක තිබුනත් ඔහුගේ ජීවිත කතාව සහ, ඔහු ක්‍රිකට් ක්‍රීඩකයෙකුවූහැටිනම්අසාඅනතිවඇති මෙන්න ඒ අසහාය ක්‍රීඩකයාගේ දුක්බර ජීවිත කතාව.

பாகிஸ்தான் வரலாற்றில் முதன்முறையாக இந்து தலித் பெண் எம்.பி.யாக தேர்வு

Image
முஸ்லிம் நாடான பாகிஸ்தானில் வரலாற்றில் முதன்முறையாக இந்து தலித் பெண் கிருஷ்ண குமாரி கோல்ஹி நாடாளுமன்ற எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்சிந்து மாநிலத்தில் நடந்த எம்.பி தேர்தலில் பெண்களுக்கான பிரிவில் பிலாவல் புட்டோ ஜர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் கிருஷ்ண குமாரி கோல்ஹிவயது39 எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பாகிஸ்தானில் சிறுபான்மையாக இருக்கும் இந்து மதத்தினர் சார்பில் ஒரு பெண் எம்பியாக தேர்வு செய்யப்படுவது மிகப் பெரிய மைல்கல்லாகும்சி ந்து மாநிலம் நாகர்பாரிக்கர்மாவட்டத்தில் தார் கிராமத்தைச்சே. ர்ந்தவர் கிருஷ்ணகுமாரி 1979-ம்ஆண்டு பிறந்தவர் உமர்கோட் மாவட்டத்தில் குன்ரிகிராமத்தில்ஒருநிலச்சுவான்தாரிடம்3 ஆண்டுகள் அடிமைகளாக கிருஷ்ணகுமாரியின் பெற்றோர்களும் இவரும் பணியாற்றினர் அடிமையாக வேலை செய்து கிருண்ஷகுமாரி 9ம் வகு ப்பு வரை படித்தார். 16-வது வயதில் லால்சந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டு அதன்பின் மேற்கொண்டு படிப்பை கிருஷ்ணகுமாரி தொடர்ந்து சிந்து பல்கலைகழகத்தில் சேர்ந்துசோஷியாலஜி பிரிவில் பட்டம் பெற்றார்அ தன்பின் மறைந்ததிபர்பேநசீர்பூ...

கோலியின் அடுத்த 'கெட்- அப்': பல வண்ணங்களில் 'டாட்டூஸ்': பெற்றோர் பெயர் , ஜெர்சி எண் உடலில் வரைந்து நெகிழ்ச்சி

Image
தென் ஆப்பிரிக்கா பயணத்தை வெற்றிகரமாக முடித்து இந்தியா வந்துள்ள கேப்டன் விராட் கோலி அடுத்ததாக தனது கெட்அப்'பை மாற்றத் தொடங்கிவிட்டார். உடலில் பல இடங்களில் பல வண்ணங்களில் டாட்டூஸ் வரைந்து வருகிறார். கேப்டன் விராட் கோலி தலைமையில் தென் ஆப்பிரிக்கா சென்று இருந்த இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்தபோதிலும் ஒரு நாள் தொடரை 5-1 என்ற கணக்கில் வென்று வரலாற்று சாதனை படைத்ததுஅதேபோல டி20 தொடரையும் 2-1என்றுகணக்கில் கைப்ப ற்றி கடந்த வாரம் மும்பை திரும்பினர். இந்நிலையில்அடுத்து இலங்கையில் நடக்க உள்ள நிடாஹாஸ் கோப்பை டி20 முத்தரப்புதொடரில்விராட்கோலிக்குஓய்வு அளிக்க ப்பட்டுள்ளது இந்நிலையில், இந்த இடைப்பட்ட நாட்களில் தனதுதோற்றத்தைவிராட்கோலி மாற்றும் முயற்சியில் இறங்கிவிட்டார் இந்திய அணியில் மிகவும் உடற்கட்டுடன் சிறந்த உடற்தகுதியுடன் கேப்டன் விராட்கோலி இருந்து வருகிறார்மேலும் விளம்பரங்க ளில் நடிப்பது போன்றவற்றினால், உடல் அழகை பராமரிப்பதில் அதிக அக்கறையும் எடுத்துக்கொள்கிறார். இந்தசூழலில், நேற்று மும்பையில் உள்ள பிரபர டாட்டூஸ் வரையும் பார்லருக்கு சென்று தனது இடது பக்க தோள்பட்டையில் பலவண்ண படங்களை விர...

கோலியின் அடுத்த 'கெட்- அப்': பல வண்ணங்களில் 'டாட்டூஸ்': பெற்றோர் பெயர் , ஜெர்சி எண் உடலில் வரைந்து நெகிழ்ச்சி

Image
தென் ஆப்பிரிக்கா பயணத்தை வெற்றிகரமாக முடித்து இந்தியா வந்துள்ள கேப்டன் விராட் கோலி அடுத்ததாக தனது கெட்அப்'பை மாற்றத் தொடங்கிவிட்டார் உடலில் பல இடங்களில் பல வண்ணங்களில் டாட்டூஸ் வரைந்து வருகிறார். கேப்டன் விராட் கோலி தலைமையில் தென் ஆப்பிரிக்கா சென்று இருந்த இந்திய அணி, டெஸ்ட் தொடரை இழந்தபோதிலும் ஒரு நாள் தொடரை 5-1 என்ற கணக்கில் வென்று வரலாற்று சாதனை படைத்தது. அதேபோல டி20 தொடரையும் 2-1 என்று கணக்கில் கைப்பற்றி கடந்த வாரம் மும்பை திரும்பினர். இந்நிலையில், அடுத்து இலங்கையில் நடக்க உள்ள நிடாஹாஸ்கோப்பைடி20முத்தரப்பு தொடரில்விராட்கோலிக்குஓய்வு அளிக்க ப்பட்டுள்ளது இந்நிலையில், இந்த இடைப்பட்ட நாட்களில்தனதுதோற்றத்தைவிராட்கோலி மாற்றும் முயற்சியில் இறங்கிவிட்டார். இந்திய அணியில் மிகவும் உடற்கட்டுடன், சிறந்த உடற்தகுதியுடன் கேப்டன் விராட்கோலிருந்துவருகிறார்மேலும்விளம்பரங்களில் நடிப்பது போன்றவற்றினால், உடல் அழகை பராமரிப்பதில் அதிக அக்கறையும் எடுத்துக்கொள்கிறார். இந்தசூழலில், நேற்று மும்பையில் உள்ள பிரபர டாட்டூஸ் வரையும் பார்லருக்கு சென்று தனது இடது பக்க தோள்பட்டையில் பலவண்ண படங்களை விரா...

கோலியின் அடுத்த 'கெட்- அப்': பல வண்ணங்களில் 'டாட்டூஸ்': பெற்றோர் பெயர் , ஜெர்சி எண் உடலில் வரைந்து நெகிழ்ச்சி

Image
தென் ஆப்பிரிக்கா பயணத்தை வெற்றிகரமாக முடித்து இந்தியா வந்துள்ள கேப்டன் விராட் கோலி அடுத்ததாக தனது 'கெட்-அப்'பை மாற்றத் தொடங்கிவிட்டார். உடலில் பல இடங்களில் பல வண்ணங்களில் டாட்டூஸ் வரைந்து வருகிறார். கேப்டன் விராட் கோலி தலைமையில் தென் ஆப்பிரிக்கா சென்று இருந்த இந்திய அணி, டெஸ்ட் தொடரை இழந்தபோதிலும் ஒரு நாள் தொடரை 5-1 என்ற கணக்கில் வென்று வரலாற்று சாதனை படைத்ததுஅதேபோல டி20 தொடரையும்2-1என்று கணக்கில் கைப்பற்றி கடந்த வாரம் மும்பை திரும்பினர். இந்நிலையில், அடுத்து இலங்கையில் நடக்க உள்ள நிடாஹாஸ் கோப்பை டி20முத்தரப்புதொடரில்விராட்கோலிக்குஓய்வு அளிக்கப்ப ட்டுள்ளது. இந்நிலையில், இந்த இடைப்பட்ட நாட்களில் தனது தோற்றத்தை விராட் கோலி மாற்றும் முயற்சியில் இறங்கிவிட்டார். இந்திய அணியில் மிகவும் உடற்கட்டுடன் சிறந்த உடற்தகுதியுடன் கேப்டன் விராட் கோலி இருந்து வருகிறார்மேலும் விளம்பரங்க ளில் நடிப்பது போன்றவற்றினால், உடல் அழகை பராமரிப்பதில் அதிக அக்கறையும் எடுத்துக்கொள்கிறார். இந்தசூழலில், நேற்று மும்பையில் உள்ள பிரபர டாட்டூஸ்வரையும்பார்லருக்குசென்று தனதுஇடது பக்கதோள்பட்டையில் பலவண்ண படங...

நீதான் என் இளவரசி: வைரலாகும் சுரேஷ் ரெய்னாவின் செல்ஃபி

Image
இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, தனது மகளுடன் இருக்கும் செல்ஃபி புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட, அது தற்போது வைரலாகி வருகிறதுஇந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னா. நீண்ட இடைவெளிக்கு பிறகு தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 போட்டியில் சேர்க்கப்பட்ட நிலையில், அதில் சிறப்பாக விளையாடினார். இந்நிலையில் சுரேஷ் ரெய்னா தனது மகள் கிரேசியாவுடன் இருக்கும் செல்ஃபி புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் நேற்றுவெளியிட்டார் மேலும் அந்த புகைப்படத்தின் கீழே ‘நீதான் என் இளவரசி என் வாழ்க்கை உன்னைச் சுற்றியே இருக்கிறதுஎன் வாழ்க்கை தேவதை கதை போல் இருப்பதாக நினைக்கிறேன்’ என தெரிவித்துள்ளார். இந்த புகைப்படத்தை ரசித்த பலர்இதனை ஷேர் செய்து ருகின்ற னர்அத்துடன், ரெய்னாவுக்கும் அவரது குழந்தைக்கும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

மொத்தமாக மறுக்கும் தல டீம்

Image
தல அஜித் சிறுத்தை சிவாவுடன் வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து தற்போது விசுவாசம் படத்திற்காக நான்காவது முறையாக இணைந்துள்ளனர். சமீபத்தில் விஸ்வாசம் திகில் கலந்த பேய் படமாக உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன, தற்போது இதற்கு படக்குழுவினர் விளக்கமளித்துள்ளனர். விஸ்வாசம் வீரம் படத்தை போல குடும்ப பின்னணியில் உருவாகும் படம், பேய் படம் அல்ல என கூறியுள்ளனர். மேலும் ஒரே கட்டமாக முழு ஷூட்டிங்கையும் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளார்களாம்.

தாய் இல்லாத பிறந்தநாள் மறைந்த ஸ்ரீதேவிக்கு மகள் ஜான்வி எழுதிய கண்ணீர் நிறைந்த கடிதம்

Image
நடிகை ஸ்ரீதேவியின் மறைவு அவருடன் பழகிய நண்பர்களுக்கும பணியாற்றிய பிரபலங்களுக்கும்எந்தஅளவிற்குவலியை கொ டுத்துள்ளதோ அதை விட பல மடங்கு வேதனையையும் துயரத்தையும் கொடுத்துள்ளது அவருடைய குடும்பத்தினருக்கு என்பது மறுக்க முடியாத உண்மை. இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி இன்று தன்னுடைய 21வது பிறந்த நாளைக்கொண்டாடுகிறார்வருடம்தன்னு டைய தாயின் அறைவனைபில் பிறந்த நாள் கொண்டாடிய ஜான்வி இன்று தாயை இழந்து நிற்கிறார். மேலும் மறைந்த தாய் ஸ்ரீதேவிக்காக ஒரு கடிதமும் எழுதியுள்ளார். அதில் என் மனம் எதோ இழந்து விட்டதை உணர்த்திக்கொண்டே இருக்கிறது, இருப்பினும் அதை கடந்து வாழ வேண்டும் என எனக்கு தெரியும். இந்த வெறுமையிலும் கூட உங்களில் அளவில்லாத பாசத்தை உணர்கிறேன். இந்த தாங்க முடியாத வழியிலும் துயரத்திலும் இருந்து நீங்கள் என்னை பாதுகாப்பதை என்னால் உணர முடிகிறது. கண்களை மூடும் ஒவ்வொரு கணமும் நல்லவை மட்டுமே எனக்கு நினைவிற்கு வருகிறது நீங்கள்மிகவும்நல்லவர்மிகவும் பரிசுத்த மானவர் அன்பால் நிறைந்தவர அதனால் தான் என்னவோ காலம் உங்களை மிகவிரைவில் அழைத்துச்சென்றுவிட்டதுஇருனும்நீங்கள் எங்களோடு இத்தனை காலம் இர...

නිදහස් කුසලානයට එන බංගලියන්ගේ බලාපොරොත්තු කඩවෙයි..

Image
ශ්‍රී ලංකාව, බංග්ලාදේශය සහ ඉන්දියාව අතර පැවැත්වෙන නිදහස් කුසලාන විස්සයි20 තුන්කොන් ක්රිකට් තරගාවලියේදී බංග්ලාදේශ කණ්ඩායම මෙහෙයවීම සඳහා නම් කරනු ලැබ සිටි තුන් ඉරියවු ක්රීඩක සකීබ් අල් හසන් තරගාවලියෙන් ඉවත්වන බව එරට ක්‍රිකට් පාලක මණ්ඩලය නිවේදනය කරයි. ඇඟිල්ලේ ආබාධයකට ලක්ව සිටින සකීබ් තවමත් ඉන් පූර්ණ සුවය ලබා නොසිටියද බංග්ලාදේශ තේරීම් කමිටුව ඔහුව නිදහස් කුසලාන තරගාවලිය සඳහා නම් කළ සංචිතයට ඇතුළත් කිරීමට පියවර ගත්තේ තරගයකට, දෙදෙකට හෝ ක්රීඩා කිරීමට ඔහුට හැකි වේ යැයි බලාපොරොත්තුවෙනිකෙසේ වුවත් එම ආබාධ තත්ත්වය නිසා තවමත් ඔහු පුහුණුවීම් ආරම්භ කර නොමැති බවත්, පූර්ණ සුවය ලැබීම පෙර ක්රීඩා කිරීමෙන් ඔහුගේ අබාධ තත්ත්වය තවත් උග්ර විය හැකි යැයි වෛද්යවරුන් පැවසූ බවත් බංග්ලාදේශ ක්කට් පාලක මණ්ඩලය සඳහන් කරයි. ඒ හේතුවෙන් තවත් කෙටි කාලයක් සකීබ්ට විවේක ලබාදීමටත්, ඔහුගේ හිඩැස පිරවීම සඳහා මැද පෙළ පිතිකරු ලිටන් දාස් බංග්ලාදේශ සංචිතයට කැඳවීමටත් එරට ක්‍රිකට් තේරීම් කමිටුව පියවර ගෙන තිබේ.ලින්ටන් මේ දිනවල ක්රි යාත්මක දේශීය එක්දින තරඟාවලියේ ශතක දෙකක් සමඟ ලකුණු අතර සිටින ක්‍රීඩකයෙකු වන අතර ඔහු අවසාන ...

தாய் இல்லாத பிறந்தநாள் மறைந்த ஸ்ரீதேவிக்கு மகள் ஜான்வி எழுதிய கண்ணீர் நிறைந்த கடிதம் video

Image
நடிகை ஸ்ரீதேவியின் மறைவு அவருடன் பழகிய நண்பர்களுக்கும்பணியாற்றிய பிரபலங்களுக்கும்எந்தஅளவிற்குவலியை கொடுத்து ள்ளதோ அதை விட பல மடங்கு வேதனையையும், துயரத்தையும் கொடுத்துள்ளது அவருடைய குடும்பத்தினருக்கு என்பது மறுக்க முடியாத உண்மை. இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி இன்று தன்னுடைய 21வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்இத்தனை வருடம் தன்னுடைய தாயின் அறைவனைபில் பிறந்த நாள் கொண்டாடிய ஜான்வி இன்று தாயை இழந்து நிற்கிறார்மே லும் மறைந்த தாய் ஸ்ரீதேவிக்காக ஒரு கடிதமும் எழுதியுள்ளார். அதில் என் மனம் எதோ இழந்து விட்டதை உணர்த்திக்கொண்டே இருக்கிறது, இருப்பினும் அதை கடந்து வாழ வேண்டும் என எனக்கு தெரியும் இந்த வெறுமையிலும் கூட உங்களில் அளவில்லாத பாசத்தை உணர்கிறேன். இந்த தாங்க முடியாத வழியிலும் துயரத்திலும் இருந்து நீங்கள் என்னை பாதுகாப்பதை என்னால் உணர முடிகிறது. கண்களை மூடும் ஒவ்வொரு கணமும்ந ல்லவை மட்டுமே எனக்கு நினைவிற்கு வருகிறது. நீங்கள் மிகவும் நல்லவர் மிகவும் பரிசுத்தமானவர் அன்பால் நிறைந்தவர்அ தனால் தான் என்னவோ காலம் உங்களை மிக விரைவில் அழைத்துச் சென்றுவிட்டது இரு ப்பினும் நீங்கள் எங்களோ...

தாய் இல்லாத பிறந்தநாள் மறைந்த ஸ்ரீதேவிக்கு மகள் ஜான்வி எழுதிய கண்ணீர் நிறைந்த கடிதம் video

Image
நடிகை ஸ்ரீதேவியின் மறைவு அவருடன் பழகிய நண்பர்களுக்கும், பணியாற்றிய பிரபலங்களுக்கும் எந்த அளவிற்கு வலியை கொடுத்துள்ளதோ அதை விட பல மடங்கு வேதனையையும், துயரத்தையும் கொடுத்துள்ளது அவருடைய குடும்பத்தினருக்கு என்பது மறுக்க முடியாத உண்மை. இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி இன்று தன்னுடைய 21வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இத்தனை வருடம் தன்னுடைய தாயின் அறைவனைபில் பிறந்த நாள் கொண்டாடிய ஜான்வி இன்று தாயை இழந்து நிற்கிறார். மேலும் மறைந்த தாய் ஸ்ரீதேவிக்காக ஒரு கடிதமும் எழுதியுள்ளார்...! அதில் என் மனம் எதோ இழந்து விட்டதை உணர்த்திக்கொண்டே இருக்கிறது, இருப்பினும் அதை கடந்து வாழ வேண்டும் என எனக்கு தெரியும். இந்த வெறுமையிலும் கூட உங்களில் அளவில்லாத பாசத்தை உணர்கிறேன். இந்த தாங்க முடியாத வழியிலும் துயரத்திலும் இருந்து நீங்கள் என்னை பாதுகாப்பதை என்னால் உணர முடிகிறது. கண்களை மூடும் ஒவ்வொரு கணமும், நல்லவை மட்டுமே எனக்கு நினைவிற்கு வருகிறது. நீங்கள் மிகவும் நல்லவர் மிகவும் பரிசுத்தமானவர் அன்பால் நிறைந்தவர்.  அதனால் தான் என்னவோ காலம் உங்களை மிக விரைவில் அழைத்துச் சென்றுவிட்டது. இருப்பினு...

தாய் இல்லாத பிறந்தநாள் மறைந்த ஸ்ரீதேவிக்கு மகள் ஜான்வி எழுதிய கண்ணீர் நிறைந்த கடிதம் video

Image
நடிகை ஸ்ரீதேவியின் மறைவு அவருடன் பழகிய நண்பர்களுக்கும், பணியாற்றிய பிரபலங்களுக்கும் எந்த அளவிற்கு வலியை கொடுத்துள்ளதோ அதை விட பல மடங்கு வேதனையையும், துயரத்தையும் கொடுத்துள்ளது அவருடைய குடும்பத்தினருக்கு என்பது மறுக்க முடியாத உண்மை. இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி இன்று தன்னுடைய 21வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இத்தனை வருடம் தன்னுடைய தாயின் அறைவனைபில் பிறந்த நாள் கொண்டாடிய ஜான்வி இன்று தாயை இழந்து நிற்கிறார். மேலும் மறைந்த தாய் ஸ்ரீதேவிக்காக ஒரு கடிதமும் எழுதியுள்ளார். அதில் என் மனம் எதோ இழந்து விட்டதை உணர்த்திக்கொண்டே இருக்கிறது, இருப்பினும் அதை கடந்து வாழ வேண்டும் என எனக்கு தெரியும். இந்த வெறுமையிலும் கூட உங்களில் அளவில்லாத பாசத்தை உணர்கிறேன். இந்த தாங்க முடியாத வழியிலும் துயரத்திலும் இருந்து நீங்கள் என்னை பாதுகாப்பதை என்னால் உணர முடிகிறது. கண்களை மூடும் ஒவ்வொரு கணமும், நல்லவை மட்டுமே எனக்கு நினைவிற்கு வருகிறது. நீங்கள் மிகவும் நல்லவர் மிகவும் பரிசுத்தமானவர் அன்பால் நிறைந்தவர். அதனால் தான் என்னவோ காலம் உங்களை மிக விரைவில் அழைத்துச் சென்றுவிட்டது. இருப்பினும் ...

கடைசி ஓவரில் டோனியைப் போன்று அடிப்பவர் எவரும் இல்லை: புகழாரம் சூட்டும் பயிற்சியாளர்

Image
டோனியைப் போன்ற கடைசி ஓவரில் சிறப்பாக விளையாடும் வீரர் யாரும் இல்லை என இந்தியஅணியின்பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியுள்ளார்இ ந்திய அணியின் நட்சத்திர வீரரான் டோனி, இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கிண்ணத்தொடரில் விளையாடுவாரா மாட்டாரா என்ற கேள்வி பலரிடையே எழுந்து வருகிறது. ஏனெனில் திடீரென்று டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான தலைவர் பதவியிலிருந்து விலகல் என அதிரடி முடிவு எடுத்தார்இந்நிலையில் உலகக்கிண்ணத் தொடரில் டோனி விளையாடுவார் என்பதை ரவிசாஸ்திரி கூறிய விதத்தை வைத்தே உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் கூறுகையில், டோனியின் அனுபவத்திற்கு மாற்றே கிடையாதுஅவரைப் போல் திறமை உடையவர்களைநாம் வாங்கவும் முடியாது எந்தச் சந்தையிலும் விற்பனையும் ஆகாதுஉலகில் உள்ள தலைசிறந்த ஒருநாள் போட்டிவீரர்களில்டோனியும் ஒருவர்அவரிடம் அனு. பவம் இல்லையா அல்லது உடற்தகுதி இல்லையா எது இல்லை கிரிக்கெட் வரலாற்றில் ஆட்டத்தின் கடைசி ஓவர்களில் டோனியைப் போன்று சிறப்பாக விளையாடக் கூடியவர்கள் யாரும் இல்லை என்று கூறியுள்ளார்.

ඊයේ PSL හොල්ලපු අපේ සංගා ගහපු සුපිරි ඉනිමයි තාහිර්ගේ සුපිරි කඩුලු ත්‍රිත්වය යි මෙන්න VIDEO

Image
පාකිස්ථාන සුපර්ලීග තරඟාවලියේ 13 වන තරඟය ලෙස අද පැවති කටාර් ග්ල්දියේටර් කණ්ඩායම සහ මුල්ටාන් සුල්ටාන් කණ්ඩායම අතර පැවති තරඟයෙන් කඩුලු 9ක පහසු ජයක් ලබා ගන්නට මුල්ටාන් කණ්ඩායම සමත් විය. තරඟයේ කාසිය වාසිය දිනාගත් මුල්ටාන් කණ්ඩායමේ ආරාධනයෙන් පන්දුවට පහර දීමට පැමිණි කටාර් කණ්ඩායම තම පන්දුවාර 20 පහර දීමට හැකියාව නොලැබුන අතර පන්දුවාර 15.4 කදී සියලු දෙනා දැවී ගිය අතර කටාර් කණ්ඩායමට ලබාගත හැකි වුයේ ලකුණු 102ක් පමණය.වැඩිම ලකුණු ලාබියා බවට පත්වූ සෆ්රාස් අහමඩ් ලකුණු 30ක් ලබාගත් අතර පන්දු යැවීමේදී සොහෙල් තන්වීර් ,ඉම්රාන් තාහීර් කඩුලු 3 බැගින් ලබා ගනිද්දී ජුනයිඩ් ඛාන් කඩුලු 2ක් ලබා ගන්නට සමත් විය. ලකුණු 103ක් හඹා යාමට පැමිණි මුල්ටාන් කණ්ඩායමේ පළමු කඩුල්ල වෙනුවෙන් ලකුණු 66 ක සම්බන්දතාවයක් පැවැත්වීමට මුල්ටාන් ආරම්භක පිතිකරුවන් දෙදෙනා වූ කුමාර සංගක්කාර සහ අහමඩ් ශේශාඩ් දෙදෙනා සමත් වූ අතර ශේශාඩ් ලකුණු 27 කට දැවී යාම සමඟ අංක තුන පිතිකරු ෂොහිබ් මෂුඩ් සමඟ එකතු වූ කුමාර සංගක්කාර ලකුණු 51ක් නොදැවී ලබා ගනිමින් මුල්ටාන් කණ්ඩායම ජයග්‍රහණය වෙත රැගෙන යාමට සමත් වූ අතර සංගා තරඟය අවසානයේ පැවසුවේ තමන් හැකි තරම් කෙල...

ඊයේ PSL හොල්ලපු අපේ සංගා ගහපු සුපිරි ඉනිමයි තාහිර්ගේ සුපිරි කඩුලු ත්‍රිත්වය යි මෙන්න VIDEO

Image
තරඟයේ කාසිය වාසිය දිනාගත් මුල්ටාන් කණ්ඩායමේ ආරාධනයෙන් පන්දුවට පහර දීමට පැමිණි කටාර් කණ්ඩායම තම පන්දුවාර 20 පහර දීමට හැකියාවනොලැබුන අතර පන්දුවාර 15.4 කදී සියලු දෙනා දැවී ගිය අතර කටාර් කණ්ඩායමට ලබාගත හැකි වුයේ ලකුණු 102ක් පමණය වැඩිම ලකුණු ලාබියා බවට පත්වූ සෆ්රාස් අහමඩ් ලකුණු 30ක් ලබාගත් අතර පන්දු යැවීමේදී සොහෙල් තන්වීර්ඉ ම්රාන් තාහීර් කඩුලු 3 බැගින් ලබා ගනිද්දී ජුනයිඩ් ඛාන් කඩුලු 2ක් ලබා ගන්නට සමත් විය. ලකුණු 103ක් හඹා යාමට පැමිණි මුල්ටාන් කණ්ඩායමේ පළමු කඩුල්ල වෙනුවෙන් ලකුණු 66 ක සම්බන්දතාවයක් පැවැත්වීමට මුල්ටාන් ආරම්භක පිතිකරුවන් දෙදෙනා වූ කුමාර සංගක්කාර සහ අහමඩ් ශේශාඩ් දෙදෙනා සමත් වූ අතර ශේශාඩ් ලකුණු 27 කට දැවී යාම සමඟ අංක තුන පිතිකරු ෂොහිබ් මෂුඩ් සමඟ එකතුවූ කුමාරසංගක්කාරලකුණු 51ක් නොදැවී ලබා ගනිමින් මුල්ටාන් කණ්ඩායම ජයග්‍රහණයවෙත රැගෙන යාමට සමත් වූ අතර සංගා තරඟය අවසානයේ පැවසුවේ තමන් හැකි තරම් කෙලින් පහර දී ලකුණු ලබා ගැනීමට උත්සාහ කලබවත්තවමත්තමන්ලකුණුලබා ගැනී. මෙන් දැඩි සතුටකට පත් වන බවය.එමෙන්ම මෙම තරඟයේ කඩුලු ත්‍රිත්වයක් ලබාගත් ඉම්රාන්ත හිර්ගේ හැකියාව ගැනද සංගා සතුටු වුන අතර එම ද...

விசுவாசம் படத்தில் 3 சர்ப்ரைஸ் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம் VIDEO

Image
தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கவுள்ள விசுவாசம படத்தின்படப்பிடிப்புஏப்ரல்முதல்வாரம் தொடங்க வுள்ளது இந்த படத்திற்காக பல கோடி ரூபாய் செலவில் இரண்டுமிகப்பெரியஸ்டுடியோக்களில்செட் போடும் பணி கள் தற்போது நடைபெற்று வருகிறது இந்த நிலையில் இந்தபடத்தின்3சர்ப்ரைஸ் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்தபடத்தின்பெரும்பாலானபகுதிபடப்பிடிப்புஐதராபாத்தில்உள்ளராமோஜிராவ்ஸ்டுடியோவில்நடைபெவுள்ளதுஇதேஸ்டுடியோவில்தான்வீரம்படத்தின்பெரும்பாலானபடப்பிடிப்புகள் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது வீரம்வேதாளம் ஆகிய இரண்டு படங்களிலும் ஒரு நல்ல வலுவான பிளாஷ்பேக் காட்சிகள் இருந்தன அதைபோல் அரைமணி நேர பிளாஷ்பேக் இந்த படத்திலும் இருப்பதாகவும் இதுதான் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. வீரம் படத்தில் ரயில் ஸ்டண்ட் காட்சிகளும்விவேகம் படத்தில்பைக்சேசிங் காட்சிகளும் தனித்துவமாக இருந்தது அந்த வகையில் விசுவாசம் படத்தில்கார்சேசிங்காட்சிகள் இருக்கும்இந்தசண்டைக்காட்சிக்காகவெளிநாட்டுகார் சேசிங் தொழில்நுட்ப கலைஞர்கள் வரவழைக்கப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. அஜித் நயன்தாரா நடிப்பில் உருவாகவுள்ள இந்த...

டோனியின் அனுபவ அறிவு எனக்கு வேண்டும்: இங்கிலாந்து வீரர் புகழாரம்

Image
மேட்ச் வின்னராக ஜொலிக்க, மகேந்திர சிங் டோனியின் அனுபவ அறிவு தனக்கு வேண்டும்எனஇங்கிலாந்து வீரர் மார்க் உட் கூறியுள்ளார். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் உட் 2018ம் ஆண்டுஐபிஎல்போட்டிக்குசென்னைசூப்பர்கிங்க்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்அவர் அளித்துள்ள பேட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக என்னைத் தெரிவு செய்து இருப்பது பெருமையாக இருக்கிறது. அதிலும் எங்கள் அணியின் தலைவர் டோனியுடனும்மேற்கிந்தியத்தீவுகள்ஆல்ரவுண்டர்டிவைன் பிராவோவுடனும் இணைந்து விளையாடுவது எனக்கு கிடைத்த மிகச்சிறந்த வாய்ப்பாகும். ஒரு மேட்ச் வின்னராக ஜொலிக்க இருவரின் மூளையின் உதவியும் எனக்கு வேண்டும்அனுபவவீரர்களுடன் வி ளையாடும் போது நெருக்கடியான நேரத்தில் அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை நாம் கற்க முடியும் என கூறியுள்ளார்.

சினிமாவை தாண்டி அஜித் இதை செய்கிறாரா அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள் புகைப்படம் உள்ளே news

Image
தமிழ் சினிமாவில் கிங் ஆப் ஒப்பனிங் என்றால் நம்மதலஅஜித் அதில்இருப்பார்இவர்விவேகம்படத்தைதொட ர்ந்து சிவா இயக்க த்தில் விசுவாசம் படத்தில் நடிக்க போகிறார் படபிடிப்பு இந்த மாதம் துவங்கஇருக்கிறதுஇந்த நிலையில் அஜித் விசுவாசம் படத்திற்காக துப்பாக்கிபயிற்சிஎடுத்துவருகிறார்எனகூறிவந்தார்கள்அப்பொழு துஅஜித் துப்பா க்கி சுடும் புகைப்படமும் வெளிவந்ததுபல ரசிகர்கள் இந்த துப்பாக்கி பயிற்சியை விசுவாசம் படத்தி ற்காக தான் என கூறினார்கள். ஆனால் அஜித் தமிழ் நாடி அளவில் நடக்கவிருக்கும் துப்பாக்கி சுடும்போட்டியில்கலந்துகொள்ளஇருக்கிறார் அஜித் அதற்காக தான் இந்த துப்பாக்கி பயிற்சி எடுத்து வருகிறார் சினிமாவில் வெற்றி பெற்றுவரும் அஜித்இதிலும் வெற்றி பெறுவாரா என பொறுத்திருந்து பார்ப்போம்ஆ னால் அஜித் இதற்க்கு முன் கார் ரேசில்கலந்து கொண்டு தன படத்தில் கவனம் செலுத்த முடியாமல் இருந்தார் தற்பொழுது மீண்டும் இப்படி ஒரு போட்டியில் கலந்து கொண்டுள்ளது ரசிகர்களுக்கு வருத்தத்தை தந்துள்ளது.

அஜித்தின் விசுவாசம் பற்றிய ஆச்சர்ய அப்டேட்ஸ்

Image
சென்னை அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கவுள்ள விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் முதல் வாரம் தொடங்கவுள்ள துஇ ந்தப் படத்திற்காக பல கோடி ரூபாய் செலவில் இரண்டு மிகப்பெரிய ஸ்டூடியோக்களில் செட் போடும் பணிகள் தற்போது நடை பெற்று வருகிறதுஇந்த நிலையில் இந்த படததைப் பற்றிய சர்ப்ரைஸ் செய்திகள் வெளியாகியுள்ளனஜித் அஜித் 58அஜித் நயன்தாரா நடிப்பில் உருவா கவுள்ள இந்தப் படத்திற்கு டி இமான் இசையமைக்கவுள்ளார் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் திரைக்கு வரவுள்ளது. அப்டேட் சர்ப்ரைஸ்அஜித் 58 படத்தின் பெரும்பாலான பகுதி படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டூடியோவில் நடை பெறவுள்ளது இதே ஸ்டூடியோவில்தான் வீரம் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கதுபிளாஷ்பேக் அரை மணிநேர பிளாஷ்பேக்வீரம் வேதாளம் ஆகிய இரண்டு படங்களிலும் ஒரு நல்ல வலுவான பிளாஷ்பேக் காட்சிகள் இருந்த னஅதைபோல் அரைமணி நேர பிளாஷ்பேக் இந்த படத்திலும் இருப்பதாகவும் இதுதான் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. செம மாஸ் அஜித் கார் சேஸிங் காட்சிவீரம் படத்தில் ...

knhhhhk

jhhkjgjhjjhjg

නිදහස් කුසලානයට සිංහ පිළ කුරුමානම් අල්ලයි.. සුපිරි නායකයා යලි සිංහයන් සමග එක්වෙයි..

Image
නිදහස් කුසලාන තරඟාවලිය සඳහා ක්‍රීඩා කරන ශ්‍රී ලංකා සංචිතය පසුගියදා නම් කල අතර මෙම සංචිතය සඳහා ආබාද නිසා ඇන්ජලෝ මැතිව්ස් නම් කර නැති අතර නායකයා ලෙස නම් කර ඇත්තේ දිනේෂ් චන්දිමාල්යඑම සංචිතය සඳහා ලසිත් මාලිංගද නම් කර නැති අතර පසුගිය කාලයේ ශ්‍රී ලංකා කණ්ඩායමේ නිත්‍ය ක්‍රීඩකයෙකු වූ නිරෝෂන් දික්වැල්ලද සංචිතය සඳහා නම් කර නැති වීම විශේෂත්වයකිමේ සිදුවීම් ගැන ශ්‍රී ලංකා ක්‍රිකට් කළමනාකරු අසංක ගුරුසිංහ ක්‍රීක්බස් වෙබ් අඩවිය සමඟ අදහස් දක්වා ඇත. ඇත්තටම ශ්‍රී ලංකා ක්‍රිකට් වලට හොඳ දෙයක් මේකඅපිට අවශ්‍ය වුනේ මේ තත්වය හදා ගන්න තමයි,දැන් අපේ පිතිකරුවෝ පන්දු යවන්නෝ අතරේ ලොකු තරඟයක් තියනවා,ඒ තරඟය නිසා හැම අවස්ථාවේම ක්‍රීඩකයන්ට දක්ෂතා අතරේ ඉන්න ඕන දික්ක එලියට ගිය එක ගැන ඇත්තටම දුකයිඒත් කුසල්ගේ පැමිණීම එක්ක කවුරුහරිඑළියෙන් තියන්න ඕනදික්ක මේ වෙලාවේ සංචිතයේ නැති වුනාට ඔහු අපේ සැලසුම් වල මුල්ම ඉන්න දක්ෂ තරුණ ක්‍රීඩකයෙක්. ලසිත් මාලිංග පිළිබඳවද අසංක ගුරුසිංහ අදහස් දක්වා ඇත මාලිංග අන්තිම දවස් කීපයේ T20 තරඟ වල දක්ෂතා පෙන්නුවාතමයි හැබැයි ඔහු පහුගිය මාස 2 බැලුවොත් වැඩිය ක්‍රිකට් ක්‍රීඩා කරලා නෑමාලිංග ලොකු සිත්...